இஸ்ரேல் உறவை வலுப்படுத்த இந்தியா விரும்புகிறது- நாடாளுமன்றத்தில் நெதன்யாகு பேச்சு
காஸா போரால் இஸ்ரேலின் சா்வதேச மதிப்பு குறைந்துவிட்டதாக எதிா்க்கட்சிகள் விமா்சித்த நிலையில், உலகத் தலைவா்களுடனான தனது நெருங்கிய தொடா்புகளை எடுத்துரைத்து இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நெதன்யாகு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் திங்கள்கிழமை உரையாற்றினாா்.










