பேரவையில் கடந்த காலத்தைப்பற்றியே விஜய் பேசுவது ஏன்? அன்புமணி கேள்விஉருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி! செப். 19 முதல் மழைக்கு வாய்ப்பு!பிலிகுண்டுலுவுக்கு 14 ஆயிரம் கன அடியாக நீர்வரத்து அதிகரிப்புஅக்டோபர் 11-ல் முதல்வர் விஜய்யின் வாழ்க்கை வரலாற்றுப் புத்தகத்தை வெளியிடுகிறேன் - மதுரை ஆதீனம் நவோதயா பள்ளிகளுக்கு இடங்கள் தேர்வு செய்ய தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு!2027-ஆம் ஆண்டுக்கான சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்புத் தேர்வு அட்டவணை! மாணவர் பாரதிதாசன் கண்ணீர் விடியோ! சமூக நீதி நாளில் இப்படி ஒரு அநீதி - உதயநிதி

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தில் ரொனால்டோ!

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் கடைசி பாகத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நடிக்கவுள்ளார்.

படக்குழுவுடன் ரொனால்டோ - Instagram | Tyrese

Published On :

ரொனால்டோ : பிரபல ஹாலிவுட் திரைப்படமான ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படத்தின் கடைசி பாகத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோவும் நடிக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படங்களின் கடைசிப் பாகமான ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படத்தில் கால்பந்து வீரர் கிறிஸ்டியோனா ரொனால்டோவும் இணைந்துள்ளதாக புகைப்படம் வெளியிட்டு, படக்குழுவினர் அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.

2027 ஏப்ரல் மாதத்தில் இப்படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், படத்தில் ரொனால்டோவும் இணைந்திருப்பது ரசிகர்களிடையே மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

படத்தில், ரொனால்டோவுக்காகவே ஒரு பாத்திரம் எழுதப்பட்டிருப்பதாக படக்குழு தெரிவித்துள்ளது.

ஃபாஸ்ட் அன்ட் ஃப்யூரியஸ் படங்களுக்கும் சரி, ரொனால்டோவுக்கும் சரி - உலகளவில் ரசிகர்கள் பட்டாளம் இருப்பதால், ஃபாஸ்ட் எக்ஸ்: 2 படத்தின் மீதான எதிர்பார்ப்பு உச்சத்திலேயே இருப்பதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Summary

Cristiano Ronaldo joins Fast & Furious cast

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.