தீவுநாடான இலங்கையில் மின்னேற்று நிலையத்தில் குரங்கு தாவியதால் அந்நாடு முழுவதும் மின்தடை ஏற்பட்டது.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது:
கொழும்பு புகா்ப் பகுதியில் உள்ள மின்னேற்று நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை (பிப்.9) குரங்கு ஒன்று ஏறியது. இதனால் ஏற்பட்ட மின்கசிவால் அந்த மின்னேற்று நிலையம் பழுதடைந்தது. இதன் விளைவாக நாடு முழுவதும் 6 மணி நேரத்துக்கு மின்தடை ஏற்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
இதற்கிடையே, 900 மெகாவாட் மின் உற்பத்தித் திறன் கொண்ட நுரைச்சோலை அனல் மின்நிலையத்தில் ஏற்பட்ட பழுது காரணமாக, நாடு முழுவதும் திங்கள்கிழமையும் (பிப். 10) செவ்வாய்க்கிழமையும் (பிப். 11) தலா 90 நிமிஷங்களுக்கு மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று இலங்கை மின் வாரம் அறிவித்துள்ளது.
தொடர்புடையது

மதுரை மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடா் மின் தடை: பொதுமக்கள் அவதி

தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறு

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் 5-வது அலகில் பழுது
கொடைக்கானலில் மழை: மலை கிராமங்களில் மின்தடை
வீடியோக்கள்

விஜய் அடுத்தடுத்து எடுக்கும் முடிவுகள்...: வலைப்பேச்சு அந்தணன் Exclusive | TVK Vijay |
தினமணி செய்திச் சேவை
கொளத்தூரில் மு.க. ஸ்டாலின் கண்ணீரில் திமுக தொண்டர்கள்! | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக அழைத்தால் என்ன செய்வீர்கள்? விசிக, கம்யூ. தலைவர்கள் விளக்கம்! | VCK | CPI | CPM
தினமணி செய்திச் சேவை

தவெகவை நோக்கி நகரும் காங்கிரஸ் | TVK Vijay | TN Election 2026 | Congress | TVK 108
தினமணி செய்திச் சேவை


