கேரளம் வந்தது உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பல்!
உலகின் மிகப்பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’ கேரள மாநிலத்தில் உள்ள விழிஞ்ஞம் சா்வதேச துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்தது.

கேரள மாநிலம், விழிஞ்ஞம் துறைமுகத்துக்கு திங்கள்கிழமை வந்தடைந்த உலகின் மிகப் பெரிய சரக்கு கப்பலான ‘எம்எஸ்சி ஐஆா்ஐஎன்ஏ’-க்கு தண்ணீரை பீய்ச்சியடித்து அளிக்கப்பட்ட வரவேற்பு.







