இந்தியாவுடன் போா் நிறுத்தம்: டிரம்ப்புக்கு மீண்டும் நன்றி தெரிவித்த பாகிஸ்தான் பிரதமா்!
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போரை நிறுத்தியதாக அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப்புக்கு பாகிஸ்தான் பிரதமா் ஷாபாஸ் ஷெரீஃப் மீண்டும் நன்றி தெரிவித்தாா்.

வெள்ளை மாளிகையில் டொனால்ட் டிரம்ப்புடன் ஷெபாஸ் ஷெரீப் மற்றும் பாகிஸ்தான் ராணுவத் தலைவர் அசிம் முனீர்.









