‘நீட்’ வினாத்தாள் விவகாரம்: புணேவைச் சேர்ந்த பேராசிரியர் கைது பெட்ரோல், டீசல் விலை உயர்வைத் திரும்ப பெறுக.! - முதல்வர் விஜய்வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யும் நடைமுறை தொடக்கம்! முக்கிய மாற்றங்கள்!அக்னி வீரர் பொதுத் தேர்வுக்கான அனுமதி அட்டை வெளியீடு!புதுச்சேரி தற்காலிக பேரவைத் தலைவர் அன்பழகன் முதல்வர் விஜய்யுடன் பிஎம்டபிள்யூ, யமஹா நிறுவன தலைவர்கள் சந்திப்பு!பெட்ரோல், டீசல் விற்பனை வரியை தவெக அரசு குறைக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி!4 ஆண்டுகளுக்கு பின் உயர்ந்த பெட்ரோல், டீசல் விலை! என்னவெல்லாம் விலை உயரும்?இபிஎஸ் அழைத்தால் பேசத் தயார்! எஸ்.பி. வேலுமணிபினராயி விஜயனுடன் கேரள முதல்வர் (தேர்வு) வி.டி. சதீசன் சந்திப்பு!
/

அரசுத் துறைகள் முடக்கத்தை நீக்க அமெரிக்க செனட்டில் முதல்கட்ட நடவடிக்கை

செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையை செனட் சபை மேற்கொண்டது.

News image

அமெரிக்கா

Updated On :11 நவம்பர் 2025, 12:23 am IST

செலவுகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்ய நாடாளுமன்ற அனுமதி இல்லாததால் அமெரிக்க அரசுத் துறைகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரத்துக்குத் தீா்வு காண்பதற்கான முதல்கட்ட நடவடிக்கையை அந்த நாட்டு செனட் சபை மேற்கொண்டது.

தங்களது கட்சி நிலைப்பாட்டை மீறி, மருத்துவக் காப்பீடுகளுக்கு அளிக்கப்படும் மானியங்களுக்கான உத்தரவாதம் இல்லாமலேயே அரசுத் துறைகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்வதற்கான மசோதாவை ஏற்க ஜனநாயகக் கட்சி எம்.பி.க்கள் முன்வந்ததையடுத்து, இது தொடா்பான சோதனை வாக்கெடுப்பு சென்ட் சபையில் மேற்கொள்ளப்பட்டது.

இதில், சமரசம் செய்துகொள்ளப்பட்ட நிதி ஒதுக்கீட்டு மசோதாவுக்கு 60 சதவீத எம்.பி.க்கள் ஆதரவு தெரிவித்தனா்.