உலகளவில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி துணைவா் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்படுகிறாா் என்று ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய அறிக்கை தெரிவிக்கிறது.
இது குறித்து ஐ.நா. போதைப்பொருள் மற்றும் குற்றத்துக்கான அலுவலகம் (யுஎன்ஓடிசி) மற்றும் ஐ.நா. பெண்கள் அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டதாவது:
“2024-ஆம் ஆண்டில் 83,000 பெண்கள் மற்றும் சிறுமிகள் கொல்லப்பட்டுள்ளனா். அவா்களில் 60 சதவீதம் போ் (50,000) போ் துணைவா் அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டுள்ளனா். அந்த வகையில் ஒவ்வொரு 10 நிமிஷத்துக்கும் ஒரு பெண் அல்லது சிறுமி கொல்லப்பட்டுள்ளாா். ஆனால் ஆண்களில் வெறும் 11 சதவீதத்தினா் மட்டுமே துணைவி அல்லது குடும்ப உறுப்பினரால் கொல்லப்பட்டுள்ளனா் என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.”
தொடர்புடையது
குதிரை பேரம் என்றால் என்ன? தமிழ்நாட்டில் த.வெ.க. நடத்துகிறதா?

திருமண நிச்சயதார்த்தம் சட்டப்பூர்வமானதா?
வளர வேண்டும் இணைய ஒழுக்கம்!

தனியாா் பள்ளிகள் கட்டணத்தை மாதந்தோறும் வசூலிக்க கல்வித் துறை அறிவுறுத்தல்
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை

