/
இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. பௌர்ணமி நாளான திங்கள்கிழமை(அக். 6), வழக்கமாக வானில் தெரியும் நிலவைவிட சூப்பர் மூன் நாளில் நிலா கூடுதல் பிரகாசமாகத் தெரியும்.
இன்று தெரியும் முழுநிலவு, வழக்கமாக தெரியும் அளவைவிட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் கூடுதல் பிரகாசத்துடனும் இருக்குமாம்.
2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்படுமாம். இந்தியாவில் அக். 6 இரவு தொடங்கி அக். 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.
Summary
First Supermoon Of The Year Approaches Tonight
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
27 ஆண்டுகளுக்குப் பின் 'புளூ மைக்ரோ மூன்'! இன்று இரவு தெரியும்!
உலக அதிசயம் எல்லோரா!

எந்தெந்த அணிகளுக்கு பிளே ஆஃப் வாய்ப்பு பிரகாசமாக உள்ளது?
நெஞ்சில் குடியிருக்கும்... முதல்வர் விஜய்யின் முதல் உரை!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



