இந்த ஆண்டின் முதல் சூப்பர் மூன் நிகழ்வு இன்றிரவில் தெரிகிறது. பௌர்ணமி நாளான திங்கள்கிழமை(அக். 6), வழக்கமாக வானில் தெரியும் நிலவைவிட சூப்பர் மூன் நாளில் நிலா கூடுதல் பிரகாசமாகத் தெரியும்.
இன்று தெரியும் முழுநிலவு, வழக்கமாக தெரியும் அளவைவிட 14 சதவீதம் பெரிதாகவும் 30 சதவீதம் கூடுதல் பிரகாசத்துடனும் இருக்குமாம்.
2025-ஆம் ஆண்டு இறுதிக்குள் மேலும் இரு முறை இந்த சூப்பர் மூன் பௌர்ணமி நாளில் வானில் தென்படுமாம். இந்தியாவில் அக். 6 இரவு தொடங்கி அக். 7 அதிகாலை வரை சூப்பர் மூனைப் பார்க்க முடியும்.
Summary
First Supermoon Of The Year Approaches Tonight
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கபிலர் குன்று: நட்பின் சின்னம்!

ஆடி பௌர்ணமி; பதினெட்டாம்படி கருப்பசாமி திருக்கதவுகள் திறப்பு!

ஹனிமூன் தெரியும், அது என்ன பேபிமூன்? சமந்தா சென்றிருக்கிறாரே..

நடப்பு ஆண்டின் முதல் பாதியில் மல்டிபிளக்ஸ் திரையரங்க வசூல் 21% அதிகரிப்பு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government



