வங்கதேசத்தின் புதிய அதிபராக மிர்சா ஃபக்ரூல் ஆலம்கீர் தேர்வு! ஜார்க்கண்ட் தேர்வுகள் ரத்து உத்தரவு நிறுத்திவைப்பு! உயர் நீதிமன்றம்அமைச்சர் மரிய வில்சனுடன் சமரச பேச்சுக்கு விருப்பமில்லை! சகோதரர் தரப்பு திட்டவட்டம்!1984 கலவர வழக்கு காங். முன்னாள் எம்.பி சஜ்ஜன் குமார் காலமானார்!நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை! நீட் விலக்கு, ஒசூரிலிருந்து மெட்ரோ ரயில்! முதல்வர் விஜய் பேச்சுமனசாட்சியே இல்லாத நிறுவனம் என்.எல்.சி.! செளமியா அன்புமணி காட்டம்! நெல்லையில் 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த மதபோதகருக்கு மரண தண்டனை!தில்லியில் பாகிஸ்தான் தூதரகத்தின் ஆக்கிரமிப்புகளை இடித்த மத்திய அரசு!‘ஒண்டிவீரன் புகழ் என்றும் நிலைத்தோங்கட்டும்’: முதல்வர் விஜய் புகழஞ்சலிதங்கம் விலை மீண்டும் அதிரடி உயர்வு! அமெரிக்காவில் விமானம் - காவல்துறை ஹெலிகாப்டர் மோதி விபத்து!அமித் ஷா தலைமையில் தென் மாநில முதல்வர்கள் மாநாடு தொடங்கியது!

‘எல்லாம் திட்டமிட்டபடி நடக்கிறது!’ -வட கொரிய வெளியுறவு அமைச்சரைச் சந்தித்த புதின்!

புதினுடன் வட கொரிய வெளியுறவு அமைச்சர் சந்திப்பு!

படம் | ஏஎன்ஐ

Published On :27 அக்டோபர் 2025, 10:11 pm IST

ரஷிய அதிபர் விளாதிமீர் புதினுடன் வட கொரிய வெளியுறவு அமைச்சர் சோ சன் ஹீ சந்தித்துப் பேசினார். ரஷிய அதிபர் மாளிகை க்ரெம்லினில் திங்கள்கிழமை(அக். 27) நடைபெற்ற இந்தச் சந்திப்பின்போது, ரஷிய அமைச்சர் செர்கே லாவ்ரோவ் உடனிருந்தார்.

அப்போது சோ சன் ஹீயிடம், ‘இருநாட்டு உறவில் அனைத்தும் திட்டமிட்டபடி நடைபெற்றுக் கொண்டிருப்பதாக வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னிடம் தெரிவிக்குமாறு’ புதின் வலியுறுத்தியுள்ளார். ரஷியா - வட கொரியா ஆகிய இருநாட்டு பரஸ்பர உறவில் முன்னேற்றம் ஏற்பட்டு வருவதை இந்தச் சந்திப்பு உலகுக்கு எடுத்துக்காட்டுவதாக அமைந்துள்ளது.

Summary

Russian President Vladimir Putin meets North Korea’s Foreign Minister Choe Son-hui.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.