தென் கொரியாவில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசி வருகிறார்.
அமெரிக்க அதிபர் டிரம்ப், சீனா, இந்தியா உள்ளிட்ட நாடுகளின் மீதான இறக்குமதி வரிகளை உயர்த்தி உத்தரவிட்டார். ஆனால், தற்போது சீனாவுடனான உறவை மேம்படுத்தும் முயற்சிகளில் அதிபர் டிரம்ப் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிலையில் தென்கொரியாவில் புசான் நகரில் சீன அதிபர் ஸி ஜின்பிங்கை அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்துப் பேசி வருகிறார்.
இது 'வெற்றிகரமான சந்திப்பாக இருக்க வேண்டும் என எதிர்பார்ப்பதாக டிரம்ப் கூறியுள்ள நிலயில், 'உங்களைப் பார்த்ததில் மகிழ்ச்சி' என்று ஜின்பிங் கூறியுள்ளார்.
சீன தலைவர் ஸி ஜின்பிங்கை "கடுமையான பேரம் பேசுபவர்" என்றும் கூறிய டிரம்ப் கூறியுள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையே நடந்து வரும் வர்த்தகப் போர் இந்த சந்திப்பின் மூலமாக முடிவுக்கு வரும் என்றும் இரு நாடுகளுக்கு இடையேயும் வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஹோர்முஸ் நீரிணைக்கு சுங்கக் கட்டணம் விதிக்கக் கூடாது! - டிரம்ப் உடனான சந்திப்பில் சீன அதிபர் கறார்!

சீனா சென்றார் அமெரிக்க அதிபர் டிரம்ப்!

மே 13-15இல் சீனா செல்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்

திமுக வேட்பாளர்களுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy


