திராவிடர் கழகப் பிரசாரத்துக்கு அனுமதி மறுப்பு! தமிழக அரசுக்கு மு.க. ஸ்டாலின் கண்டனம்!காங்கோவில் 1,500-ஐ கடந்த எபோலா பலி எண்ணிக்கை! ஒரே வாரத்தில் 50% அதிகரிப்பு!வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கும் பாஜகவின் முயற்சியை கண்டிக்கிறோம்: திருமாவளவன்தமிழ்நாட்டுக்கு 4 டிஎம்சி தண்ணீர் திறக்க வேண்டும்: காவிரி மேலாண்மை ஆணையம்தடியடிக்கு உத்தரவிட்ட அமித் ஷா பதவி விலக வேண்டும்: மாநிலங்களவையில் கார்கே பேச்சுசிஜேபி போராட்டத்தில் ஈடுபட்டோர் மீதான வழக்குகள் ரத்து: தில்லி அரசுவள்ளலார் சர்வதேச மையம் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது: இந்து சமய அறநிலையத் துறை நாட்டை பிளவுபடுத்தும் பாஜகதான் தேசவிரோதி! மக்களவையில் கனிமொழி!தாமிரபரணி ஆற்றில் இறந்தவர்கள் ஆடை, பொருள்களை வீசத் தடை!
/

மூன்று பாக்கெட் வேகாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலி!

மூன்று பாக்கெட் சமைக்கப்படாத நூடுல்ஸ் சாப்பிட்ட சிறுவன் பலியான சோகம்

News image

நூடுல்ஸ்

Updated On :2 செப்டம்பர் 2025, 5:04 pm IST

எகிப்து நாட்டின் கெய்ரோ நகரில், சமைக்கப்படாத மூன்று பாக்கெட் நூடுல்ஸை சாப்பிட்ட 13 வயது சிறுவர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிட்ட சிறுவனுக்கு சற்று நேரத்தில் கடுமையான வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. உடல் முழுக்க வியர்த்து 30 நிமிடத்தில் வாந்தி எடுத்துள்ளான். மருத்துவமனைக்குக் கொண்டு செல்வதற்கு முன்பே சிறுவன் உயிரிழந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.

அதிகளவில், வேகாத நூடுல்ஸ் சாப்பிட்டதால், மிக மோசமான குடல் பிரச்னை அல்லது ஜீரண பிரச்னை ஏற்பட்டு சிறுவன் பலியானதாகக் கூறப்படுகிறது.

சில காலத்துக்கு முன்பு, சமைக்கப்படாத நூடுல்ஸை சாப்பிடும் போட்டிகள் பல நாடுகளில் புகழ்பெற்றிருந்தது. இந்த நிலையில், நூடுல்ஸ் விஷமல்ல என்று நிறுவனங்கள் விளக்கம் அளித்திருக்கின்றன. ஆனால், உடனடியாக மரணம் நிகழும் என்று எங்கும் தகவல் இல்லை. தொடர்ந்து சமைக்கப்படாத நூடுல்ஸ் சாப்பிடுபவர்களுக்கு நீரிழிவு போன்றவை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.