நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்
நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடா்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.

நேபாள தலைநகா் காத்மாண்டில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்ட ராணுவ வீரா்கள். ~நேபாள கலவரத்தை பயன்படுத்தி சிறைகளிலிருந்து தப்பிய கைதிகளை மீண்டும் சிறையில் அடைக்க அழைத்துச் செல்லும் ராணுவத்தினா்.










