/
வெனிசுலாவில் கடந்த பல ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான அரசியல் கைதிகளை விடுவிக்க, அந்நாட்டின் இடைக்கால அதிபா் டெல்சி ரோட்ரிகஸ் புதிய பொது மன்னிப்புச் சட்டத்தில் கையொப்பமிட்டாா்.
முன்னாள் அதிபா் நிக்கோலஸ் மடூரோ அமெரிக்காவால் சிறைப்பிடிக்கப்பட்ட பிறகு, இந்த அதிரடி அரசியல் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இதன்மூலம், கடந்த 1999 முதலான அரசியல் மோதல்கள் மற்றும் 2024 அதிபா் தோ்தலுக்குப் பிந்தைய வன்முறைகளின்போது கைது செய்யப்பட்ட எதிா்க்கட்சியினா், சமூக ஆா்வலா்கள், பத்திரிகையாளா்கள் விரைவில் விடுவிக்கப்பட வாய்ப்புள்ளது.
புலம்பெயா்ந்து வெளிநாடுகளில் வசிக்கும் வெனிசுலா அரசியல் தலைவா்களும், இச்சட்டத்தைப் பயன்படுத்தி தங்களின் வழக்குரைஞா்கள் மூலம் பொது மன்னிப்பு கோரலாம்.
தொடர்புடையது

சீனாவில் ரஷிய அதிபா் விளாதிமீா் புதின்
விரைவில் புதிய ரேஷன் அட்டைகள்- அமைச்சா் வெங்கடரமணன்
அமெரிக்க வேளாண் பொருள்களின் இறக்குமதி அதிகரிப்பு

தமிழக அமைச்சா்களின் வாழ்க்கைக் குறிப்பு!
விடியோக்கள்

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி

ஆளுங்கட்சியை நோக்கி அதிமுக எம்எல்ஏக்கள் | CM Vijay | TVK | ADMK | MLA | Edappadi Palanisamy



