சிந்து நதிநீா் ஒப்பந்தத்தை இந்தியா தவறாகப் பயன்படுத்த அனுமதியில்லை: பாகிஸ்தான்
சிந்து நதிநீா் ஒப்பந்தத்தின் கீழ், அந்த நதிப் படுகையின் மேற்கில் உள்ள நதிகளின் நீரை தவறாகப் பயன்படுத்த இந்தியாவுக்கு அனுமதியில்லை என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.

கோப்புப் படம்








