வட கா்நாடகத்தில் மழை வெள்ளம்: பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், வட கா்நாடகம் வெள்ளத்தில் தத்தளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலைகள், வீடுகளில் மழைநீா் புகுந்துள்ளதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.









