ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

சிறுமி பலாத்காரம்: 10 ஆண்டு சிறைத் தண்டனை

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:45 am IST

சிறுமியை பலாத்காரம் செய்தவருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலம், ராம்நகர் மாவட்டம், கனகபுரா வட்டம், கரடிகுட்டாவைச் சேர்ந்தவர் ஆனந்த் (28). இவர் கடந்த 2017, மார்ச் 10-ஆம் தேதி சிறுமியைக் கடத்திச் சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டாராம். இதுதொடர்பாக பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் புட்டேனஹள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 
புகாரின் பேரில் ஆனந்தைக் கைது செய்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் சிறையில் அடைந்தனர். இதுதொடர்பாக விசாரணை செய்த நீதிமன்றம், ஆனந்துக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.