விஜய்யும் உதயநிதியும் மக்கள் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும்: மு. வீரபாண்டியன்தவெக அமைச்சர் என். ஆனந்த் உடன் விஜயபாஸ்கர் சந்திப்புதமிழ்நாட்டில் 56% குழந்தைப் பிறப்புகள் அரசு மருத்துவமனைகளில், எஞ்சிய 44% தனியார் மருத்துவமனைகளில் நடக்கின்றன : திருமாவளவன் பிரசவ வார்டு தேவை: தங்க மோதிரம் திட்டத்தை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: திருமாவளவன் கோரிக்கை!முதல்வர் விஜய் பிறந்தநாளையொட்டி வைக்கப்பட்ட பேனர்களை அகற்ற தவெகவினருக்கு உத்தரவு - என். ஆனந்த்வேளச்சேரி சாலைக்கு மேஜர் முகுந்த் வரதராஜன் பெயர்: முதல்வர் விஜய் உத்தரவு
/

எம்ஜிஆர் நினைவு தினம்: அமமுகவினர் அனுசரிப்பு

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம்  கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.

Updated On :25 டிசம்பர் 2018, 8:04 am IST

தமிழக முன்னாள் முதல்வர் எம்ஜிஆர் நினைவு தினம்  கர்நாடக மாநில அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் திங்கள்கிழமை அனுசரிக்கப்பட்டது.
 பெங்களூரு சீராமபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில்,  அலங்கரிக்கப்பட்ட எம்ஜிஆரின் உருவப் படத்துக்கு அமமுக செய்தித் தொடர்பாளரும், மாநிலச் செயலருமான வா.புகழேந்தி மலர் தூவி,  மரியாதை செலுத்தினார். பின்னர், கட்சியினர் உறுதிமொழியை ஏற்றனர்.
மாநிலப் பொருளாளர் ராஜேந்திரன்,  துணைச் செயலர்கள் ராஜி,பரமேசுவரி,பரமேசுவரன், மாவட்டச்  செயலர் குமார், ஜெயலலிதா பேரவை மாநிலச் செயலர் வெங்கடேஷ்,  தொகுதிச் செயலர்கள் சுந்தரமூர்த்தி, பரசுராம், பாண்டு, செல்வம் மற்றும் ரவி உள்ளிட்டோர்  கலந்து
கொண்டனர். 
இதேபோல்,  பெங்களூரு, கோலார் தங்கவயல், மைசூரு, சிவமொக்கா உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் நினைவு அஞ்சலி நடைபெற்றது. 
மேலும், தி.க. நிறுவனர் பெரியார் நினைவுத் தினத்தையொட்டி அவரது உருவப் படத்துக்கும் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.