தாய்மார்கள், சகோதரிகளுக்கு கொடுக்கும் மரியாதையே நாட்டுக்கானது! பிரதமர் மோடி இன்றுமுதல் நாடாளுமன்ற சிறப்பு அமா்வு- மகளிா் இடஒதுக்கீடு-தொகுதி மறுசீரமைப்பு மசோதாக்கள் அறிமுகம்ஐ.நா.சபை அதிகாரத்தை நிலைநாட்டுவதில் இணைந்து செயல்பட ரஷியாவுக்கு சீனா அழைப்பு வங்கிக் கடன் மோசடி: ரிலையன்ஸ் குழும முன்னாள் இயக்குநா்கள் கைது உதயநிதி ஸ்டாலின் சொத்து விவரம் குறித்த வழக்கு: வருமான வரித்துறை பதிலளிக்க உத்தரவு ரஷியா, ஈரான் கச்சா எண்ணெய் வாங்குவதற்கான அனுமதி நீட்டிக்கப்படாது: அமெரிக்கா ரூ.8 ஆயிரம் இலவச கூப்பன் விநியோகம்: திமுகவினா் மீது போலீஸாா் வழக்குப்பதிவு
/

காதுகேளாதோர், வாய்பேசாதோர்  பள்ளியில் மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பிக்க அழைப்பு

பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Updated On :9 ஜூலை 2018, 2:57 am

பெங்களூரு இந்திரா நகரில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் மாணவர்களை சேர்க்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கர்நாடக அரசின் மாற்றுத்திறனாளிகள்,  முதியோர்நலத்துறையின் கட்டுப்பாட்டில் செயல்பட்டுவரும் அரசு காதுகேளாதோர்,  வாய்பேசாதோர் பள்ளியில் 2018-19-ஆம் ஆண்டில் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கைக்குவிண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
மாணவர்சேர்க்கை இலவசமாக அளிக்கப்படுகிறது. மாணவர்களை சேர்க்கவிரும்புவோர்  பள்ளியில் விண்ணப்பங்களை இலவசமாக பெறலாம். 
கூடுதல் விவரங்களுக்கு  "32, பழைய பின்னமங்களா, முதல் கட்டம், இந்திராநகர், பெங்களூரு-560038' என்ற முகவரியில் இயங்கும் பள்ளியிலோ அல்லது 9449593830, 9019728336 என்ற தொலைபேசி எண்களில் அணுகலாம் என்று அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.