மகளிர் இடஒதுக்கீட்டுக்கு ஆதரவு; தொகுதி மறுவரையறைக்கு எதிர்ப்பு! - ராகுல்தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: தனிப்பட்ட இயக்கத்தின் போராட்டம் அல்ல; தமிழ்நாட்டின் போராட்டம் - மு.க. ஸ்டாலின்பாக். மூலம் அமெரிக்காவுடன் தொடரும் பேச்சு! - ஈரான் அரசு அறிவிப்பு!அதிமுக அரசின் ஏதாவது ஒரு சாதனையைக் கூறி பழனிசாமியால் ஓட்டு கேட்க முடியுமா? மு.க. ஸ்டாலின்தேர்தல் முக்கியமல்ல, சுயமரியாதையே முக்கியம் : மு.க. ஸ்டாலின் உ.பி.யில் 17 வயது சிறுமிக்கு கூட்டுப் பாலியல் வன்கொடுமை! தூக்கிட்டுத் தற்கொலை!சிபிஎஸ்இ 10-ஆம் வகுப்புப் பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடுமீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
/

3 வாக்குச் சாவடிகளில் அமைதியான வாக்குப் பதிவு

3 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்தது.

Updated On :14 மே 2018, 9:21 pm

3 வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை நடைபெற்ற வாக்குப் பதிவு அமைதியாக நிறைவடைந்தது.
கர்நாடக சட்டப்பேரவைக்கு மே 12-ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பெங்களூரில் உள்ள ஹெப்பாள் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடி எண்-2 மற்றும் கொப்பள் மாவட்டத்துக்குள்பட்ட குஷ்டகி தொகுதியில் வாக்குச் சாவடி எண்கள் 20, 21-இல் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரியாக வேலை செய்யாததால், அந்த வாக்குச் சாவடிகளில் திங்கள்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தல் அமைதியாக நடைபெற்றது. இத்தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர். ஹெப்பாள் தொகுதிக்குள்பட்ட வாக்குச் சாவடியில் உள்ள 1,444 வாக்காளர்களில் 772 பேர் வாக்களித்துள்ளனர். இது 53.46 சதவீதமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.