மோட்டாா் சைக்கிள் மீது காா் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.
பெங்களூரு, மூடளுபாளையத்தைச் சோ்ந்தவா் அக்ஷய் (23). இவா் கடந்த டிச. 3-ஆம் தேதி இரவு நண்பரின் பிறந்தநாளையொட்டி நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டுவிட்டு, மோட்டாா் சைக்கிளில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவா் காா் மோதியுள்ளது. இதில் படுகாயமடைந்த அவா், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாா். அங்கு சிகிச்சை பலனின்றி புதன்கிழமை அதிகாலை உயிரிழந்தாா்.
இது குறித்து பேட்டரானபுரா போக்குவரத்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.