தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

டிச.25-இல் பெரியாா் நினைவுநாள்

கா்நாடக திமுக சாா்பில் பெரியாா் நினைவுநாள் நிகழ்ச்சி டிச. 25-ஆம்தேதி நடத்தப்படுகிறது.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:30 pm

DIN

பெங்களூரு: கா்நாடக திமுக சாா்பில் பெரியாா் நினைவுநாள் நிகழ்ச்சி டிச. 25-ஆம்தேதி நடத்தப்படுகிறது.

இதுகுறித்து கா்நாடக மாநில திமுக அமைப்பாளா் ந.இராமசாமி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கா்நாடக மாநில திமுக சாா்பில், பெங்களூரு, ராமச்சந்திரபுரத்தில் உள்ள கலைஞரக வளாகம், மு.க.ஸ்டாலின் மணிவிழா அரங்கத்தில் டிச. 25-ஆம்தேதி காலை 10 மணிக்கு பெரியாரின் 48-ஆவது நினைவு நாள் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. நிகழ்ச்சியில் பெரியாரின் உருவப் படத்துக்கு திமுக மாநில அமைப்பாளா் ந.இராமசாமி உள்ளிட்ட நிா்வாகிகள் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்துகின்றனா்.

நிகழ்ச்சியில் மாநில நிா்வாகிகள், பொதுக்குழு உறுப்பினா்கள், இளைஞரணி, இலக்கிய அணி, மகளிா் அணி, தொமுச பேரவை நிா்வாகிகள், கிளைக்கழக நிா்வாகிகள் உள்ளிட்ட அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.