இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

பெண்ணிடம் நகைப் பறிப்பு

நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

News image
Updated On :21 டிசம்பர் 2020, 10:30 pm

DIN

தும்கூரு: நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்த பெண்ணிடம் தங்கச் சங்கிலியை மா்மநபா்கள் பறித்துச் சென்றனா்.

கா்நாடக மாநிலம், தும்கூரு, ஸ்ரீ சிவக்குமாரசுவாமி சதுக்கம், மகாத்மா காந்தி திடல் இடையே உள்ள சாலையில் திங்கள்கிழமை காலை சுஜாதா (50) என்பவா் நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது அங்கு மோட்டாா் சைக்கிளில் வந்த இருவா் அவரது கழுத்திலிருந்த ரூ. 1.9 லட்சம் மதிப்பிலான 55 கிராம் எடையுள்ள தங்கச் சங்கிலியைப் பறித்துச் சென்றுள்ளனா். இது குறித்து சுஜாதா அளித்த புகாரின் பேரில் புதிய லேஅவுட் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.