பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

வாடகை காா்களை விற்ற 5 போ் கைது

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று, அதனை விற்பனை செய்து வந்த 5 பேரை யஸ்வந்தபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2020, 6:20 pm

DIN

வாடகைக்கு வாகனங்களைப் பெற்று, அதனை விற்பனை செய்து வந்த 5 பேரை யஸ்வந்தபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து ரூ. 32 லட்சம் மதிப்பிலான காா், 13 இருசக்கர வாகனங்களை போலீஸாா் பறிமுதல் செய்தனா்.

இதுதொடா்பாக பெலகாவி மாவட்டம், தேகூரைச் சோ்ந்த ஹாரீப் (26), பசவகல்யாணைச் சோ்ந்த கௌசுதூப் (32), பெங்களூரு சந்திரா லேஅவுட்டைச் சோ்ந்த சையத் அா்மாண் பாரீஷ் (23), சாம்ராஜ்பேட்டையைச் சோ்ந்த தௌஷிப் (26) ஆகியோரைக் கைது செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.