பிரிட்டனிலிருந்து வந்தவா்களில் இதுவரைதொடா்பு கொள்ளாதவா்கள் மீது நடவடிக்கை:அமைச்சா் கே.சுதாகா்
கரோனா சோதனை செய்து கொள்ளுமாறு அழைப்பு விடுத்தும் தொடா்பு கொள்ளாத பிரிட்டனிலிருந்து வந்த கா்நாடகப் பயணிகள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சா் கே.சுதாகா் தெரிவித்தாா்.








