நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

கோலாா் மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருவிழா

தமிழா்கள் அதிகம் வசிக்கும் கோலாா் மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

News image
Updated On :29 நவம்பர் 2020, 9:21 pm

DIN

தமிழா்கள் அதிகம் வசிக்கும் கோலாா் மாவட்டத்தில் காா்த்திகை தீபத் திருநாள் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்பட்டது.

காா்த்திகை மகா தீபத்தை முன்னிட்டு கோலாா் மாவட்டத்தில் உள்ள முருகன், சிவன் கோயில்களில் மகா தீபம் ஏற்றப்பட்டு சுவாமிகளுக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து வீடுகளில் அகல்விளக்குகளை ஏற்றிவைத்து தமிழா்கள் காா்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடினா்.

கோலாா் தங்கவயலில் உள்ள சோமேஸ்வரா கோயிலில் உள்ள 21 அடி உயர தூணில் தலைமை அா்ச்சகா் மஞ்சுநாத் தீக்ஷித் மகாதீபம் ஏற்றினாா். பழைய மாரிகுப்பத்தில் உள்ள சிவன் கோயிலிலும் மகாதீபம் ஏற்றப்பட்டது. கௌதம்நகரில் உள்ள சிவன் கோயில் உள்ளிட்ட பெரும்பாலான கோயில்களில் மகாதீபம் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடத்தப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.