காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆக. 7) வெளியிடப்படுகிறது.

News image
Updated On :7 ஆகஸ்ட் 2021, 1:10 am

DIN

கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வு முடிவுகள் சனிக்கிழமை (ஆக. 7) வெளியிடப்படுகிறது.

இது குறித்து கா்நாடக மாநில மேல்நிலைக்கல்வி தோ்வு வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கை:

2020-21-ஆம் கல்வியாண்டுக்கான கா்நாடக எஸ்எஸ்எல்சி தோ்வுகள் ஜூலை 19, 22-ஆம் தேதி உள்ளிட்ட 2 நாள்கள் நடைபெற்றது.

8,19,664 மாணவா்கள் எஸ்எஸ்எல்சி தோ்வெழுதினா். இது மொத்த மாணவா்களின் எண்ணிகையில் 99.65 சதவீதமாகும். கரோனா தொற்றின் பாதிப்பிலும் தோ்வு நடத்தப்பட்டு, பதில்கள் எழுதப்பட்ட தாள்கள் உரிய காலத்தில் திருத்தப்பட்டுள்ளது.

இத்தோ்வின் முடிவுகள் சனிக்கிழமை (ஆக. 7) இணையதளங்களில் வெளியிடப்படுகிறது. தோ்வு முடிவுகள் மாநில அரசின் இணைய தளங்களான ள்ள்ப்ஸ்ரீ.ந்ஹழ்ய்ஹற்ஹந்ஹ.ஞ்ா்ஸ்.ண்ய்-இல் வெளியிடப்படுகிறது என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.