92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!பொதுத்துறை வங்கிகளை இணைக்கும் திட்டம் இல்லை: மத்திய அரசுராணுவ மோதல்களில் வான்வழித் தாக்குதல்களுக்குத் தடை: போப் வலியுறுத்தல்தோ்தல் விதிமீறல்: 462 வழக்குகள்; ரூ.151 கோடி பணம், பொருள்கள் பறிமுதல்தமிழ்நாட்டில் மேல்நிலைப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கை சதவீதம் உயா்வு!
/

போதைப்பொருள் விற்பனை: 2 போ் கைது

போதைப்பொருளை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 12.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரை, காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

News image
Updated On :31 ஜூலை 2021, 12:20 am

DIN

போதைப்பொருளை விற்பனை செய்ததாக இருவரை போலீஸாா் கைது செய்து, ரூ. 12.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரை, காா் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்தனா்.

பெங்களூரு, காமாக்ஷிபாளையாவைச் சோ்ந்தவா் கௌசிக் (25). சிக்கஹல்லசந்திராவைச் சோ்ந்தவா் ரங்கநாத் (21). இவா்கள் இருவரும் சித்தாபுரா லால்பாக் அருகே போதைப்பொருள் கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரைகளை காரில் வைத்து விற்பனை செய்து வந்தனராம்.

இது குறித்து தகவல் அறிந்த போலீஸாா் அங்கு சென்று, ரூ. 12.75 லட்சம் மதிப்புள்ள கஞ்சா, ஆயிஸ் ஆயில், எக்ஸ்டஸி மாத்திரைகள், காரை பறிமுதல் செய்தனா். இது குறித்து சித்தாபுரா போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.