பொம்மனஹள்ளியில் இன்று மின்தடை
பெங்களூரு மாநகரில் சில பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 31) பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படும் என பெங்களூரு மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.


பெங்களூரு மாநகரில் சில பகுதியில் சனிக்கிழமை (ஜூலை 31) பராமரிப்புப் பணி மேற்கொள்வதால் மின்தடை செய்யப்படும் என பெங்களூரு மின் விநியோகக் கழகம் (பெஸ்காம்) அறிவித்துள்ளது.
இதுகுறித்து பெஸ்காம் வெளியிட்டுள்ள செய்தியறிக்கை:
சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 5 மணிவரை கீழ்க்கண்ட பகுதியில் மின்தடை செய்யப்படும். எலக்ட்ரானிசிட்டி இரண்டாவது ஸ்டேஜ், வீரசந்திரா, தொட்டநாகமங்கலா, அனாங்கநகா், சாந்திபுரா, பையாகோன், டெக் மஹிந்திரா, சொக்கசந்திரா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...