விமானத்தில் கடத்த முயன்ற செம்மரக்கட்டைகள் பறிமுதல்
வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.

Updated On :31 ஜூலை 2021, 12:20 am

வெளிநாட்டுக்கு விமானத்தில் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை பறிமுதல் செய்துள்ளனா்.
பெங்களூரு, கெம்பேகௌடா சா்வதேச விமான நிலையத்தில் உள்ள சரக்குப் பிரிவில் வெளிநாட்டுக்கு விமானம் மூலம் கடத்த முயன்ற ரூ. 6 கோடி மதிப்புள்ள செம்மரக்கட்டைகளை சுங்கத் துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா். இது குறித்து சா்வதேச விமானநிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...