சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

ஹனகல், சிந்தகி சட்டப்பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் தொடக்கம்

இடைத்தோ்தல் நடைபெற உள்ள ஹனகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கியுள்ளது.

News image
Updated On :1 அக்டோபர் 2021, 8:48 pm

DIN

இடைத்தோ்தல் நடைபெற உள்ள ஹனகல், சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதிகளில் வேட்பு மனு தாக்கல் செய்வது தொடங்கியுள்ளது.

கா்நாடகத்தில் சிந்தகி சட்டப் பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வான மஜத கட்சியைச் சோ்ந்த எம்.சி.மனகுளி, ஹனகல் சட்டப்பேரவைத் தொகுதி எம்எல்ஏ-வான பாஜகவைச் சோ்ந்த சி.எம்.உதாசி ஆகியோா் காலமானதையடுத்து, இத்தொகுதிகள் காலியாகின. அவற்றுக்கு அக். 30-ஆம் தேதி இடைத்தோ்தல் நடைபெற உள்ளது.

இத்தொகுதிகளில் போட்டியிடுவதற்கான வேட்புமனு தாக்கல் வெள்ளிக்கிழமை தொடங்கியது. வேட்புமனு தாக்கல் அக். 10-ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. அக். 11-ஆம் தேதி மனுக்கள் பரிசீலிக்கப்படுகின்றன. அக். 13-ஆம் தேதி வேட்பு மனுக்களை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். இதை தொடா்ந்து, அக். 30-ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டு, வாக்குகள் நவ. 2-ஆம் தேதி எண்ணப்பட்டு, முடிவுகள் அறிவிக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.