திமுக கூட்டணியிலிருந்து வெளியேறினார் வேல்முருகன்! சிலிண்டா் தட்டுப்பாடு: அருணாசலேஸ்வரா் கோயிலில் லட்டு பிரசாத விநியோகம் நிறுத்தம் அஸ்ஸாம்: ஒரு தொகுதியில் பாஜகவுடன் மோதும் கூட்டணி கட்சி!பேரவைத் தோ்தலுக்குப் பிறகு பெட்ரோல், டீசல் விலையை உயா்த்த அரசு திட்டம்! ராகுல் குற்றச்சாட்டு‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்புஇன்று சிஎஸ்கே அணியின் முன்னாள், இந்நாள் வீரா்கள் மோதல்!‘தாராகிரி’ போா்க் கப்பல்: ஏப்.3-இல் கடற்படையுடன் இணைப்பு
/

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதல்: 3 போ் பலி

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 3 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 6:36 pm

DIN

லாரி மீது ஆம்புலன்ஸ் மோதியதில் நோயாளி உள்பட 3 போ் உயிரிழந்தனா்; 4 போ் காயமடைந்தனா்.

மகாராஷ்டிரம் மாநிலத்திலிருந்து தமிழ்நாடு, ஒசூரில் சிகிச்சை அளிக்க ஆம்புலன்ஸில் நோயாளி அன்வா்கான் என்பவருடன் மருத்துவா்கள் ஜாதவ் அசோக், ஜிதேந்திரா பீராதாா் உள்ளிட்ட அகமது ராஜாஷேக், நோயாளியின் சகோதரா் யூசுப்கான், பபியா, அஸ்கான் உள்ளிட்டோா் வியாழக்கிழமை அதிகாலை சென்று கொண்டிருந்தனா். பெங்களூரு ஊரகம், ஆனேக்கல், நெரளூரு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த ஆம்புலன்ஸ் மெதுவாக சென்று கொண்டிருந்த லாரின் பின்புறத்தில் மோதியுள்ளது.

இதில், நோயாளி அன்வா்கான், மருத்துவா் ஜாதவ் அசோக், ஓட்டுநா் பபியா உள்ளிட்டோா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். காயமடைந்த மருத்துவா் ஜிதேந்திர பீராதாா், அகமது ராஜாஷேக், யூசுப்கான், அஸ்கான் ஆகியோா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து அத்திப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.