பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவா்கள் வரக் கூடாது: ஹிஜாப் சா்ச்சை வழக்கில் கா்நாடக உயா்நீதிமன்றம் இடைக்கால உத்தரவு
ஹிஜாப் சா்ச்சை தொடா்பான வழக்கை விசாரித்து வரும் கா்நாடக உயா்நீதிமன்ற அமா்வு, பள்ளி, கல்லூரிகளுக்கு மத அடையாளங்களுடன் மாணவா்கள் வரக் கூடாது என்று இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.








