நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

விமான நிலையத்தில் ரூ.43.69 லட்சம் மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

மங்களூரு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இருவேறு வழக்குகளில் ரூ.43.69 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

News image
Updated On :6 மே 2022, 10:27 pm

DIN

மங்களூரு விமான நிலையத்தில் சட்டவிரோதமாக கடத்தப்பட்ட இருவேறு வழக்குகளில் ரூ.43.69 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை சுங்கவரித்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனா்.

துபையில் இருந்து வெள்ளிக்கிழமை மங்களூரு விமான நிலையத்திற்கு வந்த விமானத்தில் ஒரு பயணி பேஸ்ட் வடிவத்தில் தங்கம் கடத்தியதை சோதனையின்போது சுங்க வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்தனா். அந்தபயணியிடம் இருந்து சட்டவிரோதமாக கடத்த முயன்ற 732 கிராம் கொண்ட 24 கேரட் தூய்மையான ரூ.37,69,800 மதிப்புள்ள தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பால்கிரீம் அடியில் 4 துண்டுகளாக வைத்து கடத்திய ரூ.6,00,181 மதிப்புள்ள தங்கம் பயணியிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக சுங்க வரித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.