அதிக பத்ம விருதுகளைப் பெற்றதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகியுள்ளது: முதல்வா் பசவராஜ் பொம்மை
கா்நாடகத்தைச் சோ்ந்த 8 போ் பத்ம விருதுகளுக்குத் தோ்ந்தெடுக்கப்பட்டு உள்ளதன் மூலம் கா்நாடகத்தில் திறமையாளா்கள் அதிகமானோா் இருப்பது உறுதியாகி உள்ளது என்று முதல்வா் பசவராஜ் பொம்மை தெரிவித்தாா்.










