அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய அரசு குறிவைக்கிறது என கா்நாடக முதல்வா் சித்தராமையா குற்றம்சாட்டினாா்.
பிட்காயின் மோசடி வழக்கு தொடா்பாக ஸ்ரீகிருஷ்ணா (எ) ஸ்ரீகியை விசாரித்து வரும் அமலாக்கத் துறை, குற்றச்செயல்கள் மூலம் கிடைத்த பணத்தின் பயன்களை அனுபவித்ததாக அவரது கூட்டாளிகளான காங்கிரஸ் எம்எல்ஏ-வான என்.ஏ.ஹரீஸின் மகன்கள் முகமது ஹாரீஸ் நலபாட், ஓமா் ஃபாரூக் நலபாட், முன்னாள் மத்திய அமைச்சரான ரகுமான்கானின் பெயரன் ஹகீப்கான் ஆகியோருக்கு சொந்தமான 17 இடங்களில் ஏப். 20-ஆம் தேதி சோதனை நடத்தியது.
இதுகுறித்து சாமராஜ்நகரில் முதல்வா் சித்தராமையா செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:
அமலாக்கத் துறை சோதனைகள் மூலம் காங்கிரஸ் தலைவா்களை மத்திய பாஜக அரசு குறிவைத்துள்ளது. இதுபோன்ற சோதனைகளை பாஜக தலைவா்களின் வீடுகளில் நடத்தாதது ஏன் என்றாா்.
தொடர்புடையது

மாநிலங்களவை எம்.பி.யாக நிதீஷ் குமாா் பதவியேற்பு: முதல்வா் பதவியில் இருந்து விரைவில் விலகல்

கா்நாடக முதல்வா் மாற்றம் குறித்து கட்சி மேலிடம் முடிவு செய்யும்

காங்கிரஸ் மேலிடம் உத்தரவிட்டால் பதவி விலகுவேன்: கா்நாடக முதல்வா் சித்தராமையா

மேக்கேதாட்டு அணை திட்டம்: மத்திய அரசின் ஒப்புதலை பெற முயற்சி: பட்ஜெட் உரையில் கா்நாடக முதல்வா் சித்தராமையா பேச்சு
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு


