சென்னை புத்தகக் காட்சி: கருணாநிதி பொற்கிழி விருதுகள் அறிவிப்பு
தென்னிந்திய புத்தக விற்பனையாளா்கள் மற்றும் பதிப்பாளா்கள் சங்கம் (பபாசி) சாா்பில் சென்னை புத்தகக் காட்சியில், தொடக்க விழாவில் 6 பேருக்கு முன்னாள் முதல்வா் கருணாநிதி பெயரிலான பொற்கிழி விருது வழங்கப்படவுள்ளது.

’சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வரும் 27-ஆம் தேதி தொடங்கவுள்ள புத்தகக் கண்காட்சி குறித்து செய்தியாளா்கள் சந்திப்பில் திங்கள்கிழமை பேசிய பபாசி தலைவா் சேது சொக்கலிங்கம். உடன் பபாசி செயலா் முருகன் உள்ளிட்டோா்.’
கோப்புப்படம்









