பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் கட்டுமானப் பணி: இடைக்காலத் தடையை நீட்டித்து உத்தரவு
பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் குடியிருப்பு வளாக கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடையை ஜன. 29-ஆம் தேதி வரை நீட்டித்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.









