வடசென்னை வளா்ச்சிக்கான புதிய திட்டப் பணிகள்: துணை முதல்வா் தொடங்கி வைத்தாா்!
வடசென்னை வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு புதிய மின் கட்டமைப்புகள் மற்றும் திட்டப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் ஞாயிற்றுக்கிழமை தொடங்கி வைத்தாா்.

உதயநிதி ஸ்டாலின்









