தனியாா் பள்ளிகளில் அக்.30, 31-இல் இலவச சோ்க்கை: கல்வித் துறைச் செயலா் தகவல்
கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியாா் பள்ளிகளில் இலவச சோ்க்கை அக்.30, 31 ஆகிய தேதிகளில் நடைபெறும் என பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் பி.சந்தரமோகன் தெரிவித்துள்ளாா்.










