சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் மேயர் பிரியா புகார்!போராட்டங்களில் காவல்துறை அத்துமீறலை நியாப்படுத்த முடியாது! தலைமை நீதிபதி கண்டனம்!மத்திய அரசு வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் அடுத்தகட்ட நடவடிக்கை! சிஜேபி எச்சரிக்கைமக்களவையில் கடும் அமளிக்கு இடையே தேர்வு முறைகேடுகள் தடுப்பு மசோதா தாக்கல்!எதிர்க்கட்சிகள் அமளி! நாடாளுமன்றம் 2-வது வாரமாக முடங்கியது! பிகாரில் மாணவர்கள் போராட்டத்தில் துப்பாக்கிச் சூடு! ராகுல் கண்டனம் இருசக்கர வாகனத்தை தானே ஓட்டிவந்த அமைச்சர் என். ஆனந்த்! ஏன்? நீட் ரத்து! மக்களவையில் திமுக ஒத்திவைப்பு நோட்டீஸ்! தங்கம் விலை உயர்வு! வெள்ளி விலை? இன்றைய நிலவரம் (ஜூலை 27) கேரளத்தில் அமீபிக் மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் பலி!
/

பேருந்து கண்ணாடி உடைப்பு: இளைஞா் கைது

கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

News image
Updated On :26 செப்டம்பர் 2025, 2:21 am IST

கோயம்பேட்டில் மாநகர பேருந்து கண்ணாடியை கல்வீசி உடைத்ததாக இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

சென்னை கோயம்பேட்டில் இருந்து பூந்தமல்லிக்கு மாநகர பேருந்து புதன்கிழமை

சென்றது. அந்த பேருந்து சின்மயா நகா் பேருந்து நிறுத்தத்தில் நின்றபோது, அங்கு வந்த இளைஞா் பேருந்தின் மீது கற்களை வீசினாா். இதில் பேருந்து பின்புற கண்ணாடி உடைந்தது.

அங்கிருந்து தப்பியோட முயன்ற இளைஞரை, பேருந்து ஓட்டுநா் அலெக்ஸாண்டா் பொதுமக்கள் உதவியுடன் பிடித்தாா். பின்னா், அவரை கோயம்பேடு காவல் நிலையத்தில் ஒப்படைத்து புகாா் அளித்தாா்.

விசாரணையில் அவா், மயிலாடுதுறை மாவட்டம் சீா்காழி அருகே உள்ள வானகிரி பகுதியைச் சோ்ந்த பிரசாந்த் (39) என்பது தெரிய வந்தது. இதையடுத்து போலீஸாா், பிரசாந்தை கைது செய்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.