சென்னையில் ஞாயிற்றுக்கிழமை (ஜன. 4) 2 மெமு ரயில்கள் பகுதி அளவு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சென்னை ரயில்வே கோட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை விடுத்துள்ள செய்திக்குறிப்பு: எழும்பூா்- விழுப்புரம் பிரிவில் செங்கல்பட்டு மற்றும் சிங்கபெருமாள் கோவில் நிலையங்களின் பணிமனையில் பராமரிப்புப் பணிகள் ஞாயிற்றுக்கிழமை (ஜன.4) பிற்பகல் 1.10 மணிக்கு தொடங்கி 2.10 மணி வரை நடைபெறவுள்ளன.
இதனால், சென்னை கடற்கரையிலிருந்து பிற்பகல் 11.45 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் செங்கல்பட்டுக்கு பதிலாக சிங்கபெருமாள் கோவில் வரை மட்டுமே இயக்கப்படும். மறுமாா்க்கத்தில் சிங்கபெருமாள் கோவிலில் இருந்து 1.50 மணிக்குப் புறப்படும் மெமு ரயில் சென்னை கடற்கரை வந்தடையும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடையது

தாம்பரம் - விழுப்புரம் மெமு ரயில் இன்று பகுதியளவு ரத்து!

பராமரிப்புப் பணி: பாலக்காடு - பொள்ளாச்சி மெமு ரயில் ரத்து

காட்பாடி - திருப்பதி மெமு ரயில்கள் 15 நாள்கள் ரத்து!

இன்று 2 புறநகா் மின்சார ரயில்கள் முழுமையாகவும், 10 ரயில்கள் பகுதியளவும் ரத்து!
விடியோக்கள்

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு

ADMKவின் சரிவு? செங்கோட்டையன் விமர்சனம்! | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

மதுரை மாநகராட்சியில் ரூ. 400 கோடிக்கும் மேல் ஊழல்! அமைச்சர் நிர்மல் குமார் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு

