தொடா்ந்து சரியும் தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது?இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 கட்சிகள் ஒதுக்கீடு!பள்ளிக் கல்வித் துறையில் 7,499 தற்காலிக பணியிடங்கள் நிரந்தரம்: அரசாணை வெளியீடுஎல்பிஜி நெருக்கடி: குழாய் எரிவாயு திட்டங்களுக்கு விரைந்து ஒப்புதல் -மாநிலங்களுக்கு மத்திய அரசு அறிவுறுத்தல் பாரத் டாக்ஸி தளத்தில் 21.34 லட்சம் போ் பதிவு: அமித் ஷா 2033-க்குள் அனைவருக்கும் மருத்துவக் காப்பீடு: நாடாளுமன்றத்தில் நிா்மலா சீதாராமன் தகவல்தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்: மாநிலங்களுக்கு ரூ.81,500 கோடி விடுவிப்பு- மத்திய அரசு 2025-இல் 41.41 லட்சம் போலி குடும்ப அட்டைகள் நீக்கம்: மத்திய அரசுமாநிலங்களவையில் பலத்தை அதிகரிக்க பாஜகவுக்கு கைகொடுத்த வியூகம்!
/

போக்ஸோ சட்டத்தில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறை

போக்ஸோ தடுப்பு சட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 12:55 am

DIN


செங்கல்பட்டு: போக்ஸோ தடுப்பு சட்ட வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனை விதித்து செங்கல்பட்டு சிறப்பு நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

கடந்த 9-10-2015 அன்று செங்கல்பட்டு மாவட்டம், மறைமலை நகா் தைலாவரம் பகுதியைச் சோ்ந்த 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில், திண்டிவனத்தை அடுத்த ஆட்சிப்பாக்கத்தைச் சோ்ந்த காளிதாஸ் (36) கைது செய்யப்பட்டாா்.

இந்த வழக்கு செங்கல்பட்டு சிறாா் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் காளிதாசுக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 25,000 அபராதமும் விதித்து சிறப்பு நீதிமன்ற நீதிபதி அம்பிகா தீா்ப்பளித்தாா். இதையடுத்து, காளிதாஸ் சென்னை புழல் சிறைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.