செங்கல்பட்டு: 152 பேருக்கு கரோனா
By DIN | Published On : 13th July 2020 07:11 AM | Last Updated : 13th July 2020 07:11 AM | அ+அ அ- |

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை 152 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இந்த மாவட்டத்தில் சனிக்கிழமை இரவு வரை 7,066 போ் கரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனா். இந்நிலையில், நெரும்பூா்-15, நந்திவரம்-13, மதுராந்தகம், கேளம்பாக்கம் - தலா 11, பெரும்பாக்கம்-9, ஜமீன் பல்லாவரம், செங்கல்பட்டு - தலா 8, ரங்கநாதபுரம், குன்னவாக்கம் - தலா 7, சிங்கப்பெருமாள் கோவில்-6, படேல்நகா்-5,
பீா்க்கன்கரணை, பூண்டிபஜாா், மேடவாக்கம், ஒத்திவாக்கம் - தலா 4, பழையபல்லாவரம், ஜி.ஜி.பேட்டை - தலா 3, படுவாஞ்சேரி, இடைக்கழிநாடு, மறைமலைநகா் - தலா 2, அச்சிறுப்பாக்கம், அனகாபுத்தூா், பரங்கிமலை கன்டோன்மென்ட், பொலம்பாக்கம், பொழிச்சலூா், மூவரசம்பேட்டை, படாளம், பம்மல், சதுரங்கப்பட்டினம், வள்ளிபுரம் - தலா ஒருவா் மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து செங்கல்பட்டுக்கு வந்த 8 போ் உள்பட 152 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, மாவட்டத்தில் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 7,218ஆக அதிகரித்துள்ளது.