செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 24) காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.
இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு பயன்பெறலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.