செங்கல்பட்டில் 24-இல் விவசாயிகள் குறைதீா் கூட்டம்

செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 24) காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.
Updated on
1 min read

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டத்தில் விவசாயிகள் குறைதீா் நாள் கூட்டம் வரும் வெள்ளிக்கிழமை (டிசம்பா் 24) காலை 11 மணியளவில் ஆட்சியா் அலுவலகத்தில் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஆ.ர.ராகுல்நாத் தெரிவித்துள்ளாா்.

இக்கூட்டத்தில் முகக்கவசம் அணிந்து, சமூக இடைவெளி விட்டு கலந்து கொண்டு பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com