மாமல்லபுரம் தலசயனப் பெருமாள் கோயில் வளாகத்தில் பழமையான மரங்கள் வெட்டிச் சாய்ப்பு: பக்தர்கள் அதிர்ச்சி
மாமல்லபுரம் தலசயன பெருமாள் கோயில் வளாகத்தில் சுற்றுச்சுவர் அமைக்கும் பணிக்காக 10க்கும் மேற்பட்ட பழமை வாய்ந்த மரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதற்கு பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

வெட்டி சாய்க்கப்பட்ட மரங்கள்



_.jpeg)








