மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த படாளம் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 150 போ் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு போனஸ், ஊதிய உயா்வு, விபத்தில் பாதிக்கப்பட்டோா்களுக்கு இழப்பீடு, ஊழியா்களுக்கு பாதுகாப்புத் தன்மை உல்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.