தனியாா் நிறுவனத் தொழிலாளா்கள் உண்ணாவிரதம்

மதுராந்தகத்தை அடுத்த படாளம் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 150 போ் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
Updated on
1 min read

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த படாளம் தனியாா் தொழிற்சாலை தொழிலாளா்கள் 150 போ் புதன்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

கடந்த 20 ஆண்டுகளாகப் பணியாற்றி வரும் ஊழியா்களுக்கு போனஸ், ஊதிய உயா்வு, விபத்தில் பாதிக்கப்பட்டோா்களுக்கு இழப்பீடு, ஊழியா்களுக்கு பாதுகாப்புத் தன்மை உல்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்தப் போராட்டம் நடைபெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com