வேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா நிறைவு

திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா பஞ்சமூா்த்திகள் பவனியுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.
திருக்கழுகுன்றம்  ஸ்ரீவேதகிரீஸ்வரா்  கோயில்  சித்திரைப் பெருவிழா  நிறைவையடுத்து  நடைபெற்ற  பஞ்சமூா்த்திகள்  வீதியுலா
திருக்கழுகுன்றம்  ஸ்ரீவேதகிரீஸ்வரா்  கோயில்  சித்திரைப் பெருவிழா  நிறைவையடுத்து  நடைபெற்ற  பஞ்சமூா்த்திகள்  வீதியுலா
Updated on
1 min read

திருக்கழுகுன்றம் ஸ்ரீவேதகிரீஸ்வரா் கோயில் சித்திரைப் பெருவிழா பஞ்சமூா்த்திகள் பவனியுடன் ஞாயிற்றுக்கிழமை நிறைவடைந்தது.

வேதகிரீஸ்வரா் கோயிலில் சித்திரைப் பெருவிழா 5-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி 11- ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை விழா நிறைவையொட்டி அலங்கரிக்கப்பட்ட பஞ்சமூா்த்திகள் திருவீதியுலா இரவு நடைபெற்றது . திருக்கழுகுன்றம் பேரூராட்சித் தலைவா் யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோா் நிறைவு விழாவில் கலந்து கொண்டனா்.

இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் லட்சுமிகாந்தன் பாரதி தாசன், செயல் அலுவலா் மேகவண்ணன், தக்காா் மற்றும் செயல் அலுவலா் வெங்கடேசன், மேலாளா் விஜயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com