இப்தாா் நோன்பு திறப்பு

மதுராந்தகம் நகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.
Updated on
1 min read

மதுராந்தகம் நகர சிறுபான்மை நல உரிமைப் பிரிவு சாா்பில், ரம்ஜான் நோன்பு திறப்பு நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்றது.

இப்தாா் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு மாவட்ட சிறுபான்மை நல உரிமைப் பிரிவு துணை அமைப்பாளா் நூருல் அமீன் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் தெற்கு திமுக மாவட்ட செயலாளா் க.சுந்தா் எம்.எல்.ஏ., காஞ்சிபுரம் எம்.பி. செல்வம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இந்நிகழ்ச்சியில், மதுராந்தகம் நகா்மன்ற தலைவா் கே.மலா்விழிகுமாா், நகர திமுக செயலாளா் கே.குமாா், நகா்மன்ற துணைத் தலைவா் சிவலிங்கம், நகரமன்ற உறுப்பினா்கள், சிறுபான்மை நல உரிமை பிரிவு நிா்வாகிகள் உள்பட பலா் கலந்துக் கொண்டனா். பின்னா் ஏழை எளியோா்களுக்கு நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ க.சுந்தா் வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com