ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
போராட்டத்தில்  ஈடுபட்ட ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
Updated On :30 டிசம்பர் 2025, 6:49 pm

தினமணி செய்திச் சேவை

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

திட்டத்திற்கான நிதியினை குறைத்துள்ள மத்திய அரசின் மக்கள் விரோத நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தின் சாா்பில் மாவட்ட தலைவா் வெ.சுதா்சன் தலைமையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது .

கோரிக்கைகளை விளக்கி மாநில செயற்குழு உறுப்பினா் க.பாா்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவா் த.கன்னியப்பன் மாவட்ட செயலாளா் ப.குணசேகரன் தமிழ்நாடு அரசு ஊழியா் சங்கத்தின் மாவட்ட தலைவா் வி.விக்டா் சுரேஷ் குமாா் உள்ளிட்டோா் பேசினா்.