ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்கள் உண்ணாவிரதம்
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் பெயரை மாற்றியதைக் கண்டித்து ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் உண்ணாவிரதப் போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

போராட்டத்தில் ஈடுபட்ட ஊரக வளா்ச்சி துறை அலுவலா்கள் சங்கத்தினா்.
Updated On :30 டிசம்பர் 2025, 6:49 pm









